உதவி பெற்றவர்:பட்டுராஜா ஜெசி உதவி வழங்கியவர்கள்:திரு மார்க்கண்டு ஐயா அவர்களின் பிள்ளைகள். உதவித்தொகை:140,000 இன்றைய கொடுப்பனவு பயனுள்ளதாகவும் மனதுக்கு திருப்தியாகவும் உள்ளது.இரண்டு சகோதரர்கள் எம்மினத்துக்காக தம்முயிர்களை அற்பணித்துள்ளார்கள்.…
Day: April 12, 2022
இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார். புத்தளம் மாவட்டத்தின் ஆணைமடு தேர்தல் தொகுதியின் ஆணைமடு,…
கஞ்சாவுடன் கைதான இருவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது தலா 50,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் மேற்கு பகுதியில் 47…
எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை எதிர்வரும் 18 ஆம் திகதியே வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.…
வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…
யாழ்ப்பாணம்-நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி…
யாழில் 10 கிலோ அரிசியின் விலை 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். 1500 ரூபாவாக இருந்த குறித்த சாப்பாட்டு அரிசி தற்போது 2500 ரூபாவாக…
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரி செய்ய இந்தியா மற்றும் சீனா பல முறை கடனுதவி செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது…
இலங்கையின் நிலைவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான…
இந்தியாவில் இருந்து 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கையை வந்தடைந்தது. இத்தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சென் குளோரி என்ற கப்பலில் குறித்த அரிசி இன்று கொழும்பை…
