அரசாங்கத்துக்கு எதிராக நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு, பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் (கோல்பேஸ்) ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் இன்னும்…
Day: April 10, 2022
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் சில வாரங்களில் நாடு திவாலாகிவிட்டதாக அறிவிக்க நேரிடும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். உடனடியாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களால்…
அரசியல் போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் உண்மையான பிரச்சினைகளை மறக்கின்றனர் என மக்கள் உரிமை பாதுகாப்பு மன்றத்தின் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்…
பேருவளை, பெந்தோட்டை சுற்றுலா பிரதேசங்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சைக்கிள்களை பயன்படுத்தி இடங்களை சுற்றி பார்த்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் பல கிலோ மீற்றர் தூரத்தில்…
வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை…
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீலங்கா…
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து…
ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இளம் பாடகியான யோகானி டி சில்வா(Yogani de Silva) ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட…
