Day: April 9, 2022

கொழும்பு நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்ணீர் புகை குண்டுகளை தோளில் சுமந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இது…

அடுத்துவரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நாட்டின் புதிய நிதிஅமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு…

அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது. ராஜபக்சவின் சொத்துக்களை முடக்கி அந்த பணத்தை…

கொழும்பு காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பங்குபற்றுதலுடன் அரசாங்கத்தை எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்தில் தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான…

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரண்டு மணித்தியால மின்வெட்டும் நாளை ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A…

தனது கணவனை கைது செய்ய முயன்ற பொலிஸாரை கடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுசுட்டான் பொிய இத்திமடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…

கையடக்க தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துவதற்காக தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை செய்துள்ளார். உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தற்கொலை…

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த கூடுதல் கட்டணச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட உபரிச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

40 000 மாத சம்பளம் பெற்ற ஆசிரியருக்கு தற்போது 50 000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழலில் இது ஊதிய உயர்வாகது. ஏனெனில் சம்பளம் 40000…