மட்டக்களப்பில் உல்லாச விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளைஞன், பெண் மற்றும் சிறுமி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 28 வயதுடைய பெண் மற்றும் அவருடைய சகோதரியான…
Day: April 8, 2022
கொழும்பு பங்கு சந்தைக்கு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு பங்குச் சந்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை சந்தை விடுமுறை…
யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. எனினும் இதன்போது தெய்வாதீனமாக எவருக்கும்…
நம் சமூகத்தில் இன்றைய காலகட்டத்தில் பலரும் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விசயம் தெரியாதவர்கள் பலரையும் ஏமாற்றும் இடைத்தரகர்கள் செய்யும் அநியாயம் கொஞ்சநஞ்சமல்ல என பலரும்…
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதன்படி நிலையான வைப்பு வசதி…
நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலை மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு…
இலங்கையில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது. உலக உணவு திட்டம் மற்றும் உணவு மற்றும் கமத்தொழில்…
தாமே நிதியமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பில் வழங்கியுள்ள அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் இடம்பெறும் விவாதத்தில்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். அதேசமயம் கடந்த சில நாள்களுக்கு முன்பு 2…
இன்று கொட்டித்திதீர்த்த மழையால் கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று பெய்த கடும் மழை காரணமாக இவ்வாறு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
