Day: April 6, 2022

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை மியான்குளம் பகுதியில் வைத்து 3 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் , அமெரிக்க டொலரின் விற்பனை…

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக குருநாகலில் இருந்து 6 பஸ்களில் ஆட்களை அரசாங்கமே கொண்டு வந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்…

பலத்த இராணுவ பாதுகாப்புடன் கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் தொடர்பான தகவல்களை இலங்கை சுங்க பேச்சாளர், சுங்கப் பிரதி பணிப்பாளர் சுதத் டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார். இது…

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் புதிய தவணையிலிருந்து பாடசாலை…

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை ஏற்க ஜனாதிபதி கோட்டாபய மறுத்துள்ளார். அத்துடன் பிரதி சபாநாயகரை தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை நாட்டில்…

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் இன்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் தேவ சாபத்துக்கு உள்ளாகியுள்ளதனால்தான் வீதியில் இறங்கி செல்லமுடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.…

ஏனையோர் நாடாளுமன்றத்தின் பின் கதவால் ஓடிய வேளை, முன் கதவால் வெளியே வந்து, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாடிய அனுர மற்றும் ஹரிணி. இப்படியான தைரியம் தான் ஒரு தலைவனுக்கும்,…

யாழில் திருட்டுச் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை -…