மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிலையங்களில் எந்நேரமும் அதிகளவில் மக்கள் குவிவதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுவருகின்றன. நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அவ்வாறான நிலையிலேயே இருந்து வருவதன்…
Day: April 6, 2022
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான போராட்டத்தில் 89 வயது மூதாட்டி இணைந்துகொண்டுள்ள்ளதுடன் இந்த அரசாங்கத்தால் தான் அழுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிற்கு அரசியல்வாதிகளே காரணம்…
தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட ஐஸ்…
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கையில்…
பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பெற்றோர்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது. தற்போதைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் சரத்து 40(1)(a) இன் பிரகாரம் என்ன செய்யவேண்டும் என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம்…
பொருளாதார நெருக்கடியால் நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா,நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் பொருளாதார சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து எச்சரிக்கையாக…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று…
