திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்டுவந்த எஸ்.ஆர் ஆடிகல தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்…
Day: April 5, 2022
ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆட்சி குறையக் கோரியும் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மலையகத்தில் நேற்றும் இன்றும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அத்தியாவசியப்…
நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை…
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது. தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச…
யாழில் போராட்டத்தைக் காணொளிப்பதிவு செய்த மர்ம நபரைப் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்ந்து விரட்டியடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசின் முறையற்ற ஆட்சி காரணமாக நாட்டின் பல…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக இன்று நாடாளுமன்றில்…
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சில தற்காலிகமாக மூடப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி,…
இலங்கை பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இலங்கைக்கு கொடுத்த கடனின் ஒரு பகுதியை சீனா திருப்பி கேட்டுள்ளது. பொதுவாக பல நாடுகளுக்கு, முக்கியமாக தெற்காசிய நாடுகளுக்கு…
இன்று கோட்டாபயவை போ என்று சொல்கிறீர்கள் நாளை நீங்களோ நானோ ஆட்சிக்கு வந்தாலும் அதே நிலை தான் ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
