Day: April 3, 2022

மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு 3500 மெற்றிக் தொன் டீசல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புக்களை விநியோகிக்க…

இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது. ஓவ்வொரு நாளும்…

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், நாட்டிலுள்ள மக்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள…

இலங்கை மின்சார சபையின் 7 மணித்தியால மின்தடை கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இலங்கையில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சார…

இலங்கையில் இன்றையதினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்க இருந்த நிலையில் அதனை தடுக்க அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் இன்று போராட்டம்…

ராஜபக்ச அரசு நாட்டுக்கு ஒரு கெடுவினையாகும். காட்டுமிராண்டித்தனமான இந்த அரசை மக்களின் ஆணையுடன் வேரோடு பிடுங்கி வீச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின்…

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆகியோரை தவிர ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஏனையோர் தாம் வகித்து வரும் அனைத்து…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை…

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை…