Day: February 6, 2022

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவதைப் போன்ற காட்சி அரசியலில் தென்படுகிறது. இதன் ஒரு கட்டமாக பல மில்லியன்களையும் பில்லியன்களையும் டொலர்களாக வழங்க இந்தியா…

இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இலங்கையில் இதுவரை இல்லாதளவு…

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 22 மற்றும் 29 வயதுடைய சகோதரர்கள் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ…

கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் இன்று (06-02-2022) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருகோணமலை கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில்…

கதிர்காமக்கந்தன் கோயில் சம்பந்தமான பின்வரும் விண்ணப்பத்தை மனுதார் (செ. சுந்தரலிங்கம் உயர் நீதி மன்றத்தில் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார்:- “பிரசித்த நொத்தாரிசு ஜே. கதிரமான் 1898-ம்…

கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசலையில் ஒரு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மருத்துவ முகாமில்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக…

காத்தான்குடியில் பல்வேறு வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஒருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார்…

இலங்கையில் 2030 ஆம் ஆண்டளவில் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என தாம் நம்புவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…