எஜமான் படத்தில் நடிகை மீனா தான், கர்ப்பமாக இ ரு ப்பதாக கூறி அ னை வரையும் நம்ப வைப்பார் அதே போல, கர்ப்பமடைந்துள்ளதாக கூறி குடும்பத்தினரை நம்ப வைத்த பெ ண் கடலூரில் கு ழ ந்தையை க ட த்தி செ ன்று ள்ளார்
கடலூர் மா வ ட்டம் பண்ருட்டி அருகேயுள்ள விசூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்- பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு இரு நாள்களுக்கு முன் கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் கு ழ ந்தை பி ற ந்த து கு ழ ந்தை பி ற ந்த தி ன த்தில் மா லை 4 ம ணி யளவில் ஒரு பெ ண் அந்தக் கு ழ ந் தை யை மணிகண்டனின் தா ய் மருத்துவமனையில் உள்ள கோவிலில் வைத்து வழிபட கேட்பதாக கூறி அ றி மு கமி ல் லாத பெ ண் ஒ ருவர் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் பின்னர், ம ரு த் துவ ம னையில் இருந்து கு ழ ந்தையுடன் வெளியேறிச் சென்று விட்டார்இதனால், ப த ற்ற ம டைந்த பாக்கியலட்சுமி மற்றும் அவரது உ ற வினர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர் ம ரு த் துவ மனை அருகாமையிலுள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்ததில் அந்த பெ ண் இ ங் கி ருந்து ஒரு ஆட்டோவில் ஏறி க ட லூர் பேருந்து நிலையத்துக்கு சென்றதாக தெரிய வந்தது
இந்த ச ம் பவம் குறித்து புதுநகர் கா வ ல்து றையின ர் வ ழக் கு ப தி வு செ ய் து தீ விர மா க பெ ண் ணை தே டி வ ந் தனர் வி சார ணை யில் க டலூரை அடுத்துள்ள டி குமாரபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் ம னை வி நர்மதா என்பவர் கு ழ ந்தையை க ட த்திச் செ ன் றது தெரிய வந்தது தொடர்ந்து, புதுச்சேரி ராஜிவ்காந்தி ம ரு த் துவ ம னையில் கு ழ ந்தையுடன் இருந்த நர்மதாவை போ லீ சா ர் கை து செ ய் தன ர் கு ழ ந்தை க ட த் தப்பட்ட 3 மணி நேரத்தில் மீ ட் க ப்ப ட்டு விட்டது
போ லீ ஸ் வி சார ணை யி ல் நர்மதா கூறியதாவது, ” நானும் சிலம்பரசனும் கா த லி த்து திருமணம் செ ய் து கொ ண் டோம் இரண்டு ஆண்டுகளாகியும் கு ழ ந்தை இல்லை இரண்டு முறை க ர் ப் ப மா கியும் க ரு க லை ந் து வி ட் டது இதனால், நானும் என் க ண வரும் மி கு ந்த ம ன வே த னை யில் இருந்தோம் ஆனால், க ர் ப்ப ம் க லை ந் த வி ஷ ய த்தை வீ ட் டில் சொ ல் லவி ல்லை
இதனால், ம ரு த் து வ மனை க்கு சென்று கு ழ ந்தை நன்றாக இருக்கிறதா என்று ப ரி சோ த னைக்கு செய்வது போ ல வும் க ண வ ரிட த்தில் நடித்தும் வந்தேன் இதற்கிடையே, 10 மாதமாகி விட்டதால், ‘கு ழ ந்தையை எங்கே’ என்று கே ட் டா ல் என்று சொல்வது என்ற ப ய ம் எ ன க் கு ள் ஏற்பட்டது இதனால், கு ழ ந்தை ஒன்றை தி ரு ட தி ட் ட மிட் டே ன் கடலூர் அ ர சு ம ரு த் து வம னை க் கு பி ர ச வத் து க்கு வந்த, பாக்கியலட்சுமி அவரின் மாமியார் ஆகியோரிடத்தில் நன்றாக பேசி அவர்களை நம்ப வைத்தேன் பாக்கியலட்சுமி தனியாக இருந்த போது, மா மி யார் கு ழ ந்தையை கேட்பதாக கூறி, கு ழ ந்தையை க ட த்தி செ ன் றேன்” என்று உ ரு க் கமா க கூறியுள்ளார்
நடிகர் ரஜினிகாந்த் ந டி த்த எஜமான் படத்தில் இதே போன்றுதான் நடிகை மீனா தான் க ர் ப் ப ம டைந் தி ரு ப்பதாக கூறி குடும்பத்தினரையே ஏ மா ற் றுவா ர் தற்போது, அதே போலவே நிஜத்திலும் ச ம் ப வம் நடந்துள்ளது அ தி ர் ச்சியை ஏ ற் ப டுத்தியுள்ளது