போலி அடையாள அட்டை எண்களை சமர்ப்பித்து இலங்கை இராணுவ மருத்துவமனையிலிருந்து பெருமளவில் மருந்துகளைப் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் விரைவில்வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில் தெரியவரும் தகவல்களை எதிர்காலத்தில் நாட்டுக்கு வெளியிட ஜனாதிபதி அனுர தலமியிலான அரசாங்கம் தயாராகி வருகிறது.
அதேவேளை கடந்த அரசாங்கத்தில் பார் பெர்மிட் பெற்றவர்களின் உறவினர் தொடர்புகள் மற்றும் கைமாறிய பணம் குறித்தும் அரசாங்கம் விசாரணை நடத்தி வரும் நிலையில் மற்றுமொரு மோசடியை மக்களுக்கு அரசாங்கம் அம்பகிறது.

