Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாடு முழுவதும் இன்று மின்சார தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 5ம் தர புலமை பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களின் நன்மை கருதி இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என சபை கூறியுள்ளது. Post Views: 159
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார்.November 6, 2025
கண்டி, பல்லேகல தொழில்துறை வலயத்திற்குள் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல்November 6, 2025