2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.…
Browsing: பாராளுமன்றம்
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிடம் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும்,…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்கள் பலருக்கு கோவிட் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கு…
2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் வர்தமானி அறிவித்தல் வௌியீடு. இதேவேளை, ஒதுக்கீட்டுச் சட்டமூல (2022) மூன்றாம் மதிப்பீடு…
அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில்…
பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு எரிவாயு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது. நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில்…
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன…
மக்களின் சீற்றத்தை குறைப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா, கேள்வி எழுப்பியுள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிப்பதை…
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 09.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது.…
