Browsing: நீதிமன்றம்

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டங்களை மேற்கொள்வதற்குத் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்கிற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்புப் புறக்கோட்டைப் பொலிஸார் இன்று அளுத்கடை நீதவான்…

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வழக்குகளில் இருந்து அவர்கள் முற்றாக விடுதலை செய்யப்படும் நடவடிக்கைகளை அண்மைய காலமாக காண…

யாழ்.நெல்லியடியில் உயிரிழந்த பெண் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. யாழ்.நெல்லியடியில் வைத்தியசாலையில் கர்ப்பபை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட…

காணாமல் போன நிலையில் வீடு திரும்பிய மூன்று சிறுமிகளையும் மனநல ஆலோசகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார். குறித்த மூன்று…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரோஜர் செனவிரத்ன ஆகிய மூவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

பெண்கள் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வனாதவில்லுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

அமெரிக்காவில் பெரு நிறுவனங்களின் ஊழியா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டு அரசின் உத்தரவை முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. நூற்றுக்கு…

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியினால் சின்டாவ் சீன நிறுவனத்திற்கு, அதன் உள்நாட்டு முகவருக்கு மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக வணிக மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் தடை…

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் தம்பதியருக்கு இடையே விசித்த்ரமான விவகாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியருக்கு இடையே விசித்திரமான ஒரு விவகாரம்…

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.…