Browsing: தற்கொலை

இந்தியாவின் கேரளாவில் கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மணிகுட்டன். இவர் மனைவி சிந்து. இந்த…

தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்த…

இந்தியாவின் மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா…

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வநகர் கிழக்கு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 17 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

மகளிருக்கான 400 மீற்றர் தடை தாண்டுதலில் சம்பியனான கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கையடக்க தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துவதற்காக தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை செய்துள்ளார். உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தற்கொலை…

மொனராகலை – தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியராவ பல்லேவெலபெத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக…

ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில்…

யாழில் குடும்பப் பிரச்சனை காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஊர்காவற்றுறையை சேர்ந்த அனுஷா சதீஸ்குமார்…

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில்…