வவுனியாவில் உள்ள வீதிகள், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அரசுக்கு துணைபோனவர்களை அழிப்போம் எனும் தலைப்பில் அநாமதேய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இதேவேளை சுவரொட்டியில் ‘அடக்குமுறைக்கு துணை போனவர்களையும்…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபாய தலைமையிலான அரசை கண்டித்து யாழ் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் இந்த சுவரொட்டிகள்…