புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது…
Browsing: கோட்டாபய ராஜபக்ஷ
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு…
நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக…
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு இன்றிரவு 7…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னணி தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஆலோசனைக்…
நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளார். அதற்கமைய, இந்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
புகையிரத பொது முகாமையாளர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40 ரயில் பெட்டிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக…
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை..! என இன்றைய (30) ஞாயிறு திவயின தலையங்கம் தீட்டியுள்ளது. அடுத்த மாதம்…
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார். தனது பாரியார் அனோமா ராஜபக்ஷவுடன் வந்தடைந்த ஜனாதிபதி கோட்டாபய…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை வெளியிடவுள்ள கொள்கை பிரகடனத்தின் முக்கிய அம்சமாக இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் உறுதிமொழி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு…
