கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொது பயன்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கிற்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தனது செயலாளரை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அவர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனக ரத்நாயக்கிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.