செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் சில கட்சிகளின்…
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ,…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மன்னிப்பு கேட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான…
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 வயது பெண் ஒருவர் கைது…
வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பகுதியில்…
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது வைரங்கள் நிறைந்த இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது. பூமியிலிருந்து 41 ஒளி…
உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில், இலங்கை 133 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு…
நாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல் வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க…
யாழ். நீதிமன்றத்தில் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனு தள்ளுபடி
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனை கட்சி…
காவல்துறை ஊடகப்பேச்சாளர் பதவி விலகல்!
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, காவல்துறை ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு…
யாழில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கௌசல்யா நரேந்திரன் வேட்பு மனுவும் நிராகரிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் சுயேட்சையாக குழுக்களாகிய ஞானபிரகாசம் சுலக்ஷன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோருடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 136 கட்சிகள் மற்றும்…
தமிழர் விடுதலை கூட்டணி இழைத்த வரலாற்று தவறின் காரணமாவே பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக 47 ஆண்டுகளாக தமிழர்கள் இன்னல்களை அனுபவித்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற…
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) புதிய தலைவராக சிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சருமான கிறிஸ்டி கவன்ட்ரி (Kirsty Coventry) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் தலைவராக இருந்த தோமஸ் பேச்…
சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19.03.2025) மாலை கேப்பாபிலவு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேப்பாபிலவு பகுதியில் குடும்ப பிணக்கு காரணமாக…
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காதல் கணவனை, மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சிமெண்ட் டிரம்பில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…
நான்கு கனடியர்களை தூக்கிலிட்ட சீனா!
இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்றும், …
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (20) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களின்…
அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபரவெவ – பன்னேகமுவ வீதியில் வீரவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து புதன்கிழமை (19)…
சுகயீனமுற்ற 3 மாத குழந்தைக்கு அதிகளவான மாத்திரைகளை உட்கொள்ள கொடுத்த குற்றச்சாட்டில் தாயின் காதலன் ரிதிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல் – ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள சம்பவத்தில்…
சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறு
நாட்டில் சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (20) வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை…
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல லிட்டில் ஸ்ரீ பாதவைப் பார்வையிடச் சென்ற 64 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இந்த விபத்து…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் , பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்…
பாதுக்கை – லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக…
இந்தியா கர்நாடகாவில் முறையாக குடிநீர் வழங்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கர்நாடகாவின் தவன்கேரேவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவருக்கும் தும்கூரைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும்…
ஹொரணை கிரிகல பிரதேசத்தில் மர்மமான முறையில் வீட்டின் அறையொன்றில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் செனசும் பியஸ, கிரிகல, ஹொரணை பிரதேசத்தை வசிப்பிடமாகக்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களுடன் ஹட்டன் ஸ்ரீபாத கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்குப் பயணித்த வேன் ஒன்றை வழிமறித்த சம்பவம் ஒன்று நோர்வூட் பகுதியில் பதிவாகியுள்ளது.…
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…
2024 ஆம் ஆண்டிற்கான க.பொ. த சாதரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று…
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் சமூக…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

தாயகச் செய்திகள்
See Moreயாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.…
விளையாட்டு செய்திகள்
See Moreநாடாளுமன்ற வளாகத்தில் ஐந்தாவது வருட நிகழ்வாக நடைபெற்ற உள்ளக விளையாட்டு நிகழ்ச்சியில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
ஆன்மீக செய்திகள்
See Moreவேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.…
ராசிபலன்
See Moreசனி பகவானுக்கு பிடித்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் செல்வமும், அருளும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படும்…
சினிமா செய்திகள்
See Moreதயாரிப்பாளர் ராசய்யா கண்ணனின், சமுத்திரகனியில் பைலா படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார். பைலா படத்தில் ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி,…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreசமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில்…
ஆரோக்கியம்
See Moreநாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…