நெடுஞ்சாலை விபத்தொன்றில் மகனை அநியாயமாக பலி கொடுத்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர், ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு தடைவிதிக்குமாறு பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்திருந்தார். பிரித்தானியாவின் ஸ்மார்ட்…
Browsing: வெளிநாட்டு செய்தி
சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக மக்கள் மேலும் மேலும் போதைக்கு ஆளாகும் சூழல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் மற்றும் கடுமையான ஊரடங்கு விதிகளால் பெரும்பாலும் மக்கள் குடியிருப்பிலேயே…
தெருச்சண்டையின்போது, முத்தமிடுவதுபோல் பிரித்தானியரின் நாக்கைக் கடித்துத் துப்பினார் ஒரு இளம்பெண்.ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்கில், முன் பின் தெரியாத ஒரு ஆணுக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டையின்போது…
கொரோனா தடுப்பூசி போடும் போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விளக்கத்தை மருத்துவர் முகமது ஹக்கீம் கூறியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ்…
நியூசிலாந்தில், குழந்தை ஒளிந்திருப்பது தெரியாமல் இயக்கப்பட்ட வாஷிங் மெஷின் ஒன்றிற்குள் குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள…
பிரித்தானியாவில் பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கும் என்பது குறித்து நாட்டின் தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi தகவல் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்-ல்’ பாராளுமன்ற…
அமெரிக்காவில் உறைந்துபோன குளத்தில் தவறி விழுந்த 6 வயது சகோதரியை காப்பாற்ற, கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்த 10 வயது சிறுவன் மரணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.…
சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அவரிடம் இருந்து ரூ 10 லட்சத்தை மோசடி செய்த நபரை பொலிசார் கைது…
கனடாவில் பள்ளி மாணவிகளிடம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக தற்போது ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேல்கரியில் உள்ள உயர்நிலை பள்ளியில் 1986ல்…
எந்தப்பக்கம் பார்த்தாலும் எல்லோரிடமும் ஏதோ ஓர் பிரச்சனை இருந்தது அதாவது ஏதாவது ஒரு காரணத்தினால் மக்கள் மனஉளைச்சலுக்கு உட்பட்டிருந்தார்கள் என சுவிஸ் நாட்டில் சமூக சேவையாளராக கடமையாற்றிவரும்…
