சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டைக்கான தட்டுப்பாடு…
Browsing: வணிகம்
தரமற்ற டின்மீன்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் தரமற்ற டின் மீன்களை…
ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி…
முட்டைகளை மறைத்து வைக்கும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை எனவும்,…
இன்று (11) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 25…
நாட்டின் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீத அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்கள்…
கோதுமை மாவின் மொத்த விலை மேலும் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். இதன்படி கோதுமை மாவின் மொத்த விலை கிலோவுக்கு 10 ரூபா…
அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை…
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ…
இலங்கைக்கு 500 மெட்ரிக் தொன்(50,000 பொதிகள்) அரிசி வழங்கபட்டுள்ளது. இதனை சீனா நன்கொடையாக வழங்கி உள்ளது. குறித்த அரிசி நேற்று (4) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு…
