Browsing: மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

மட்டக்களப்பு வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் வெள்ளிக்கிழமை (10) மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை – ஆத்துச்சேனை எனும் வயல் பகுதியில்…

மட்டக்களப்பு – வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட…

மட்டக்களப்பு – வாகரை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதனை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மூக்கில் அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொள்வதற்காக பல மாதங்களாக காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திரக்…

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில், காணாமல்போனவரின் உறவுகளால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில்…

நிதி உதவி வழங்கியவர்கள் திரு சின்னத்தம்பி மகேந்திரன் (உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் )யேர்மனி. இன்றைய கொடுப்பனவு புனிதர்களின் பெற்றோரை கௌரவித்தல் அவர்கள் நினைவாக மரக்கன்று வழங்குதல்…

மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவிஸில் இருந்து வருகைதந்திருந்த…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரனை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து…