இளம் பெண் ஒருவரை கடத்தி அவரது தலையை மொட்டை அடித்து, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes…
Browsing: பிரான்ஸ் செய்தி
வெளிநாடுகளில் உள்ள நமது தமிழ் கடைகளில் விற்பனை செய்யும் மீன்வகைகளை வாங்கி சாப்பிடாதீர்கள். இவ் மீன்வகைகள் பெரும்பாலும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். நீர்கொழும்பு, காலி, மாத்தறை.. போன்ற…
பிரான்ஸில் ஈழ தமிழர் ஒருஒவர் வீட்டுக்கு திடீரென வருகை தந்த ப்ரெஞ்ச் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் அங்கிருந்தவர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இதனால் சுற்றுவட்டாரத்தில் சிறுது பதற்றம்…
இளம் பெண் கடத்தல் விவகாரம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் புறநகரான Saint-Herblain எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.…
பல மாதங்களுக்குப் பிறகு பாரிஸின் Accor Arena அரங்கில் சுமார் ஐயாயிரம் ரசிகர்கள் கூடிப் பங்கு பற்றிய பெரும் இன்னிசை நிகழ்வு நேற்று மாலை நடை பெற்றது.…
பிரான்ஸில் வசிக்கும் ஈழ தமிழர் ஒருவர் கேரள ஜோதிட நிறுவனம் ஒன்றில் பல நூறு யூரோக்களை கொடுத்து ஏமாந்துள்ளார்.குறித்த நபர் மூட்டுவாதம் காரணமாக நான்கு வருடங்கள் அவதிப்பட்ட…
சற்று முன்னர் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. La Chapelle-sur-Erdre (Loire-Atlantique) நகர காவல்நிலையத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற முதல்கட்ட…
இன்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் சுத்தியலால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மே 24 ஆம் திகதி காலை பெண்ணின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. Arpajon (Essonne)…
9 வயது சிறுமி மீது சிறுமியை பலாத்காரம் செய்ததற்காக இரண்டு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் சிறுமியுடன் “வெளிப்படையான பாலியல் இயல்புடைய எழுதப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்”…
புதிய மரபணுத் திரிபு வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டதையடுத்து, திங்கட்கிழமை முதல் மிக அவசரமாக புதிய கொரோனாத் தடுப்பூசி மையம் ஒன்றை போர்தோவில் திறக்க உள்ளனர். போர்தோவின் Bacalan…
