நுவரெலியா, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொங்கோடியா தோட்ட தேயிலை மலையிலிருந்து, உடல் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலத்தை கந்தப்பளை பொலிஸார் இன்று (20) மதியம்…
Browsing: தற்போதைய செய்தி
வவுனியாவிற்கு எதிர்வரும் வாரம் 80ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் எம்.பி தெரிவித்தார் இது தொடர்பில் அவர் கருத்து…
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹஜ்…
பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி 3 ஆவது நாளாகவும் இன்று (20) இடம்பெற்று தேடும் பணி நண்பகலுடன் இடை…
இந்தியாவிலிருந்து படகு மூலமாக கடத்திவரப்பட்டதாக நம்பப்படுகின்ற 41 இலட்சம் ரூபா பெறுமதியான ஒதுதொகை கேரள கஞ்சா இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பிரதேச…
ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என அடுக்கடுக்காய் சீர் கொடுத்து மருமகனை, மாமனார்…
நாவலப்பிட்டியில் 13 வயதான தமிழ்ச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல்…
சீனாவின் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 95 சதவீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக, இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்விலேயே…
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இராணுவச் சீருடைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின்படி இன்று இளைஞன் கைது செய்யப்பட்டார்.…
நாவலப்பிட்டியில் 13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல் பொலிசார்,…
