Browsing: உலகச் செய்தி

“ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும். தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின்…

இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மைய…

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு,…

இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு, விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முடிவு செய்துள்ளது அத்தகைய ஆவணங்கள் தேவைப்படும் இலங்கையர்கள் தங்கள்…

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு…

நீண்டகால எதிரிகளான ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான வான்வழிப் போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில்,இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதனிடையே அமெரிக்க…

இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் குறைந்தது இரண்டு டஜன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும்…

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் அரச தொலைக்காட்சி நிலைய தலைமையகத்தின் மீது இஸ்ரேல் படையினர் நேற்றையதினம் வான்வழித் தாக்குதலை நடத்திய…

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.…

ஈரான் மீது இன்று அதிகாலையில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுஆயுத தயாரிப்பை முடக்கும் நோக்கத்தில் யுரேனியம் செறிவூட்டல் மையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி…