Browsing: இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அண்மையில் இந்த மூடிய கதவு இரகசிய…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அற்புதமான அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். திருமணமான தம்பதியினர் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல்…

அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் -யூஎஸ்எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட அதிநவீன போர் விமானத்தை தேடும் பணியில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்-35 என்ற…

கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஒஸ்திரேலிய திறந்தநிலை டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவருக்கு 12ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில்…

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாகச் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது…

தனக்கும் எனது குடும்பத்திற்கு என்ன நடந்தாலும் அதற்கு திலீபன் எம்பியே பொறுப்புக்கூறவேண்டும் என வவுனியா ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தின் அபிவிருத்திச் சங்க செயலாளர் வ. சற்குணவதி தெரிவித்துள்ளார்.…

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் தனது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகளை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து…

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அங்கொடையில் உள்ள தொற்று நோய் நிறுவனத்தில் (IDH வைத்தியசாலை) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற வட்டார தகவல்களை மேற்கொள்காட்டி…

2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு…

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற கஸ்டங்களை தெ ஹிந்து நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் தொலஸ்வேல கிராமத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளி பி.சுந்தரராஜன்,தாம்…