Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய கடற் தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சி்னையை தீர்ப்பதற்காக இருதரப்பு பேச்சுவார்தையை ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கத்திடம்…

தேசிய லொத்தர் சபையின் லொத்தர் சீட்டு மூலம் புதுக்குடியிருப்பில் பத்து இலட்சம் ரூபா வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. அதகோடிபதி என்ற கடந்த 05.02.2022 அன்று குலுக்கப்பட்ட சீட்டில் புதுக்குடியிருப்பு -…

மொனராகலை – தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியராவ பல்லேவெலபெத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக…

திருகோணமலை – பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.…

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி ஹீன்கெந்த பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, தனது பதவியை இராஜினாமா…

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டை சுற்றிவளைத்த மானிப்பாய் பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று…

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு…

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து மிக்க கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மூன்று ஊடகவியலாளர்கள் மீது மிக கடுமையான விசாரணைகள்…

தேர்தல் முறை தொடர்பில் சகல கட்சிகளுடனும் தேர்தல் ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் 24ம்…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை மானிய அடிப்படையில் வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் கூடிய அமைச்சரவை இதற்கான…