கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எரிபொருளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிந்தவர் 71…
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டில் அதிகரித்து வரும் இணைய குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கணினி குற்றவியல் புலனாய்வு பிரிவு (சிசிஐடி) தெரிவித்துள்ளது. நைஜீரிய சைபர் குற்றவாளிகளை…
கட்டுநாயக்க விமானப் படை முகாமுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கவனமின்றி சென்ற மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதியதில் அதில் பயணம் செய்த இளைஞன்…
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஸ்ய வீரர்கள், உக்ரைனுக்கு எதிராக ரஸ்யா நடத்தும் படையெடுப்பை கண்டித்துள்ளனர். இந்த எதிர்ப்பை வெளியி;டும் வகையில் ரஸ்ய விண்வெளி வீரர்கள்…
நெருக்கடியான காலகட்டத்தில் கூட கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை எனவும், வெள்ளைப்பூடு முதல் சீனி வரை அனைத்து விடயங்களிலும் மோசடிகள் அரங்கேறியுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முடிவு செய்துள்ளது. இலங்கையில் கடதாசி மற்றும் அச்சடிக்கும் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள…
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கந்தானை பொலிஸ் பிரிவில் கந்தானை…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று கந்தரோடை விகாரைக்கும்…
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது இலங்கை மத்திய வங்கி, நாட்டையும் பொருளாதாரத்தை சீரழித்து, பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும் வகையில் ரூபாய்…
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வாகரை…
