மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது போராட்டக்காரர்களால் கற்கள் வீசப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் அப்பகுதியில் மக்கள்…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கையில் உணவுப் பணவீக்கம் கடந்த மாதத்தில் 30.2% வீதமாக உயர்ந்துள்ள நிலையில், உணவுப் பணவீக்கத்தில் தெற்காசியாவில் இலங்கை முதாலவது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்…
தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்…
பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக யாழ். தனியார் சிற்றூர்தி பேருந்து சேவை சாரதிகள் இன்று கோண்டாவிலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அங்கிருந்த சாரதிகள்…
உடன் அமைச்சரவையை கலைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் இந்த…
30 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு கிடைத்த மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்தில், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை குடியமர்த்தியுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள்…
37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ், டீசலுடனான குறித்த கப்பல்…
ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பொருளாதார நிலை மிக…
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி நேற்றிரவு மிரிஹானையில்…
நாட்டில் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.…
