இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள்,…
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்துவருகின்றது. இதனையடுத்து அரசியல்வாதிகள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பியோடி வருகின்றனர். அந்தவகையில் கேகாலை பகுதியில்…
அநுராதபுரம் உள்ள ஞானக்கா என்ற பெண் சோதிடரின் வீட்டை இரவு பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அநுராரதபுரம் இசுருபுர பிரதேசத்தில்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட சிறந்த பலன்களை அடைய இருக்கிறீர்கள். வெளியிடங்களில் நேர்மையான சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில்…
நாளை(05) முதல் 8 ஆம் திகதி வரையான 4 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம்…
தொழிற்தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம், வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையை தளமாக கொண்ட…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 42 பேரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு…
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், விற்பனைப் பெறுமதி…
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் உள்ள காரியாலயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளார். அநசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டங்கள்…
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இவ்வளவு நாட்கள் பொறுமை காத்து வந்த இலங்கை மக்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். தற்போதைய வரையில்…
