Browsing: இலங்கை செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பில் ஒரு புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் நீதி அமைச்சர்…

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற…

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கும்,…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய சிறைக் கைதிகள் இருவர், உயர் தரம் கற்பதற்கான தகுதியுடன் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர்…

திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு சில கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் அமைச்சரவையில் பாரிய மாற்றத்தை…

இலங்கையில் தற்பொழுது தயாரிக்கப்படும் பயன்படுத்தப்படும் காட்போட் பிரேதப் பெட்டிகள் வெளிநாட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இதன்படி 1200 காட்போட் பிரேதப் பெட்டிகள் நேற்று வியட்நாமுக்கு அனுப்பப்பட்டன. அண்மையில்…

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மருத்துவர் எலியந்த வைட் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதிநிகழ்வுகள் நேற்று பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெற்றது. இதன்போது அவரது குடும்பத்தவர்கள் உட்பட…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியா- சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த…

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக வாய்க்காலை பெரிதாக்க வேண்டும் என்ற போர்வையில் பாரிய மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் கனரக வாகனங்களை கொண்டு வெளி…