மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் பொறுப்பினை யார்க்கு வழங்குவதென்று மக்கள் தீர்மானிப்பார் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டின் மற்றுமொரு எண்ணெய் கிணற்றை இந்தியாவிடம் அரசாங்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணற்றை தான் இவ்வாறு அழைக்கவுள்ளதாக பெற்ரோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.…
ஜனாதிபதி நாடு திரும்பியதும் முதல் விடயமாக அரிசி விலைக் குறித்து தான் விசாரிப்பார் என அமைச்சர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்தார். மேலும் இது குறித்து கூட்டாக…
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு…
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான பேருந்து சேவை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை…
எதிர்க்கட்சிகள் நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்…
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சி இன்று அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது. நட்புறவு சக்தி என்ற இந்த பயிற்சி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.…
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று…
1986 ஆம் ஆண்டுடன் ஆரம்பிக்கப்பட்ட உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு அக்டோபா் மாதத்தின் முதல் திங்கட் கிழமையில் உலகம் முழுவதிலும் உள்ள சகல நாடுகளும் இத் தினத்தினை…
இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு…
