Browsing: இலங்கை செய்திகள்

பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அப்படியானால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு என்று மலையக…

இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கண்டவளையில் அமைந்துள்ள தனது புர்வீக வயல் கணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நெல் விதைப்பினை ஆரம்பித்து வைத்துள்ளார். விவசாய நிலங்கள்…

வாழைச்சேனை கல்குடா பிரதேசத்துக்கு கொண்டு வரப்படவிருந்த ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 31 வயதுடைய இருவர் சம்மாந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப்…

சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய…

கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் இன்று மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். இணுவிலையைச்…

வானிலிருந்து விதைகளை தூவும் திட்டத்தின்படி நாட்டில் இலங்கைப்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பியம்பலாண்டுவ பிரேதேசத்தில் வத்தேகம கெபிலித்த வனப்பகுதியின் 75 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 80 ஆயிரம்…

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சைக்கா காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று…

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (10) கொழும்பு துறை முகத்தை வந்தடைய இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…

மெனிகே மகே ஹித்தே´ பாடல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் யொஹானி. குறித்த பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து…

அருகில் உள்ள கடைக்குச் சென்று அப்பளம் வாங்கி வருமாறு தாயார் தனது 5 வயது மகளுக்கு கூறியுள்ளார். எனவே 5 வயது சிறுமி அப்பளத்தை வாங்கி கொண்டு…