Browsing: இலங்கை செய்திகள்

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளவரும் சகல விண்ணப்பதாரிகளும் இணையதளம் ஊடாக நாள் ஒன்றையும் நேரத்தையும் ஒதுக்கி கொள்ள வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தனகல்ல, ஊராபொல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (21) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டு வேகமாக தீ பரவி…

யாழ்ப்பானம் நெல்லியடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றையதினம் நெல்லியடி துன்னாலை, குடவத்தை பகுதியில்…

இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கொட…

அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு…

சமூக ஊடங்களில் இருந்து சிறிது காலத்திற்கு தாம் விலகுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.…

பிரித்தானியாவில் இலங்கையை பின்புலமாககொண்ட விஞ்ஞானி கலாநிதி நடராஜா முகுந்தன் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த…

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் பைசர் தடுப்பூசி (Pfizer vaccine) செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்…

டி-20 உலகக் கிண்ண தொடருக்கான குவாலிபயர் போட்டியில், அயர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை சூப்பர் 12-க்கு தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23-ஆம் திகதி…

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளை இடம்பெற்றுவருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (A.M Sumanthiran) கூறியுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட…