Browsing: இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு…

இலங்கையில் கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 21 ஆம் திகதி 200 ற்கும் குறைந்த…

மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இரு இளைஞர்களை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (22) வெள்ளிக்கிழமை மாலை…

நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் (22) இன்று காலை…

ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப்…

நாடு முழுவதும் தற்போது அமுல் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இதனை, கொவிட்…

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்றுப் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. அதன்படி, இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள்…

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸ் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து… • தகுதியுடைய அனைத்து பிள்ளைகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி …. • மாகாணத்துக்குள்ளான புகையிரத போக்குவரத்து…

வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில்…

அக்கரைப்பற்றில் கஞ்சாவுடன் தனியார் பேருந்து நடத்துனர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த சமயத்தில் பேருந்து நடத்துனர் பேருந்தில்…