Browsing: இலங்கை செய்திகள்

மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கே.பி ஜயதிஸ்ஸ மற்றும் இரு உறுப்பினர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற அதிபர் – ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது…

முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்டுள்ளவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்…

மக்கள் ராஜபக்ஷர்களையும், அரசாங்கத்தை பலப்படுத்தும் கட்சிகளையும், 20 ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தை பிடித்து வெளியில் வீசுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10)…

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 819 குடும்பங்களைச் சேர்ந்த 3,253 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழதுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ…

கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டு தேடப்பட்டுவந்த சிறுமிகள் மூவரும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிறுமிகள் மூவர் இன்றைய தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டதாக…

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர் தங்க…

வாழைச்சேனை துறைமுகத்தினை விரிவுபடுத்துகின்றோம் என்ற பெயரிலே மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை காரணமாக நாசவன் தீவு பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் இல்லாத பிரச்சனை உள்ளது என தமிழ்த் தேசியக்…

வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணக் காலம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, 2021.10.31 ஆம் திகதியில் இருந்து செய்யும் குற்றங்கள்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைய போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காணலாம்.…