பிரபல திரைப்பட நடிகையான ராதா, தன்னுடைய கணவர் மீது மீண்டும் பொலிசில் புகார் அளித்துள்ளார். தமிழில் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்து பிரபலமான…
Browsing: இந்தியச் செய்திகள்
தமிழகத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்தவர்…
இந்தியாவில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் ஆந்திராவின் திருப்பதியில் தான் நடந்துள்ளது. இங்குள்ள…
தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல், காதலியுடன் குடித்தனம் நடத்தி வந்த கணவன், மனைவி மீது சந்தேகப்பட்டு, அவர் உடல் முழுவது சூடு போட்டு சித்ரவதை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தமிழகத்தில் 35 வயது பெண் மீது தீராத காதல் கொண்ட 65 வயது முதியவர், காதல் கைகூடாத ஆத்திரத்தில் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியை…
யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழில் அமைக்கபட்ட குறித்த…
அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய…
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள ஆடி மாத பூஜையில் பங்கேற்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இணையத்தின் ஊடான முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள்…
தமிழகத்தில் கணவன் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவத்தின் உண்மை காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் சுடலை. இவருக்கு 18 வயதில்…
தமிழகத்தில் பெற்ற தாயே மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி பெரிய சேக்காடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர்…
