Browsing: செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது வீழும் மழை, எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா…

கொழும்பு விஸாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தரமும் (O/L) உயர்தரமும் (A/L) தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனைப்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குமீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தில் பல மோசடிகள் நடைபெறுவதாக மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் முக்கிய அம்சங்கள்…

வவுனியா – இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் அமைந்துள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில், கடந்த மே 1ஆம் திகதி சடலம் ஒன்றை…

டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில்…

2024ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்ததின்படி, பெண் பரீட்சார்த்திகள் ஆண் பரீட்சார்த்திகளை விட அதிக…

வவுனியா புளியங்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் முன்னணி தலைவரான எம்.ஏ. சுமந்திரன் முக்கியமான எச்சரிக்கையை விடுத்தார். அவர் கூறியதாவது வவுனியா வடக்கு பிரதேச…

ஏப்ரல் 18ஆம் திகதி தொடக்கம்  27 வரை சிறி தலதா வழிபாட்டிற்காக வந்த யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களது பொருட்களை பெற்று, வழிபாட்டை முடித்த பின்னர் மீண்டும்…

கடந்த 22ஆம் திகதி கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போனதைத் தொடர்ந்தும், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின்…

பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான…