Browsing: செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை இன்னும் பெறாத வாக்காளர்கள் தேர்தல்கள் இணைய சேவையை அணுகி தங்கள் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடலாம் என்று தேர்தல்கள் ஆணையர்…

நவம்பர் மாதம் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் அரசாங்கம் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய…

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சற்றுமுன் இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்…

இதையடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01)…

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…

18ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 3 வெற்றி, 7 தோல்வி…

இந்த செய்தி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுக்குத் திருத்தக் கோரிக்கைகள் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தீவிர எச்சரிக்கையை வெளிப்படுத்துகிறது. தாமதம் IMF நிதியின் அடுத்த தவணையான…

மொனராகலை அருகே உள்ள மரகல மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாம்பு இனம் இலங்கையின் உயிரியல் செழுமைக்கும், உயிரின பல்வகைமைக்கும் மேலும் ஒரு முக்கிய சான்றாகும். பாம்பு…

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயது மூதாட்டி எதெல் கேட்டர்ஹாம், தற்போது உலகின் வயது முதிர்ந்த நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சரே, இங்கிலாந்து  வயது…

மழையுடனான வானிலை காரணமாக, சிறுவர்களிடம் இன்புளுவென்ஸா A மற்றும் B வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ளன என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால்…