Browsing: செய்திகள்

விடுதலை புலிகளின் கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா குமுதினி உடல்சுகயீனம் காரணமாக முல்லைத்தீவில் உயிரிழந்துள்ளார். கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை  போராளியாக  மலர்விழி  இருந்தவர்…

சிறைச்சாலையில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவருக்கு கையடக்கத் தொலைபேசியை கொடுத்ததாக கூறப்படும்…

வரும் 6 ஆம் திகதி  இலங்கையில் உள்ளூராட்சி மன்ற  தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்,   தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வரும் தொழில்நுட்பங்கள் காலாவதி ஆகி வருகின்றன. அந்த வரிசையில்…

வேட்புமனுவினை தாக்கல் செய்யாமல் தனக்கு வாக்களிக்குமாறு கோரி பிரபல வர்த்தகர் ஒருவர் வவுனியாவில் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளதாக  கூறப்படுகின்றது. குறித்த வர்த்தகர் முன்னாள் இராஜாங்க அமைச்சரான காதர்…

உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில்…

மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில்…

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில்…

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி…

கொழும்பு கொஸ்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு மிகவும்…