Browsing: செய்திகள்

இறுதி யுத்த காலத்தில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட தமிழ் மக்களது நகைகளை மீள தமிழ் மக்களிடமே கையளிக்கவேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பயண பையில் மறைத்து கசிப்பினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை…

மேல் மாகாணத்தில், வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை பெற மே 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளை இறுதி நாளாக வழங்கப்பட்டுள்ளவர்கள், பிறிதொரு நாளில் வாகனத்திற்கு…

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக…

சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக மற்றுமொரு வேட்பாளரும் பொலிஸாரினால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, யுவதி ஒருவர் மீதான பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக, லக்கல பிரதேச சபை…

கொழும்பு – கொட்டாஞ்சேனை தொடர்மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில், தரம்…

இன்று கல்கிஸை – கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன்  ஒருவர் உயிரிழந்தார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவரை வெள்ளிக்கிழமை (09) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை, துடாவ…

மகன். பரீட்சையில் Fail ஆனதை பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா ஆங்கில பாடசாலையில்…

நாளை  (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் மேற்கொள்ளுவதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு…