கொழும்பு கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Browsing: செய்திகள்
இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பானது 517 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது. இன்று (07)…
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல்…
கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த வியாழக்கிழமை (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார்…
பகிடிவதையால் உயிரிழந்ததாக கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கு…
லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய – அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே,…
இலங்கையில் இன்று உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறும் நிலையில், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்னும் கிடைக்காத வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று…
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்காக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் (6) இலங்கை முழுவதும்…
பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைக்காக மாணவர் வீசாவில் சென்ற நதீர…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி,…
