பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, தனது ஐ.பி.எல். அணியான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) உடன் மீண்டும் இணைந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.…
Browsing: செய்திகள்
இலங்கையின் பரீட்சைகள் திணைக்கள வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, திருமதி ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, மே 15…
கனடாவில் அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி தற்போது இலங்கை அரசிலும், தென்னிலங்கையின் பல்வேறு அரசியல் மற்றும் சமூக தரப்புகளிடையிலும் மிகுந்த கலக்கத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில்…
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நுழைந்த நான்கு இலங்கையர்கள் மற்றும் அவர்களை அழைத்து வந்த இரு படகோட்டிகள் ஆகிய ஆறு பேர் வல்வெட்டித்துறையில்…
“ஹரக் கட்டா” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நதுன் சிந்தக விக்ரமரத்ன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என பொலிஸார்…
மின்சார கட்டணத்தை 25% முதல் 30% வரையிலான அளவிற்கு அதிகரிக்க அநுர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல்…
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் மேலதிக நியமனப் பத்திரத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டிய உறுப்பினர்களை நியமிக்குவதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரால் அதிகாரப்பூர்வ…
நுவரெலியா மாவட்டத்தின் கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர், ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன்…
தொழிற்சாலைகளுக்குத் தேவையான உப்பு மற்றும் நுகர்வோருக்குத் தேவையான உப்புக்காக, உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின்…
இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்தகாலங்களில் தங்கத்தின்…
