மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 168,000…
Browsing: செய்திகள்
யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறுவிதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பல தடைவைகள் வெளிப்படுத்தப்பட்ட போதும் அவற்றை சீர்செய்யாது அதே…
கல்னேவ பொலிஸார் தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவரை தான் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர், நீதிமன்றத்தில் தெரிவித்த…
கொழும்பில் உள்ள மைதானத்தில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் இராணுவப் பிரிகேடியரைக் கைது செய்ய கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இராணுவப் பிரிவின் தலைவராகப் பணியாற்றும்…
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி…
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்க துரித நடவடிக்கைக:ள் முன்னெடுக்கப்படு வருகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற…
முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில்…
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இனிகொடவெல ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.…
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கைதடி பகுதியில், முதியோர் இல்லம் முன்பாக நேற்று (20) இடம்பெற்ற விபத்தில், 79 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதான செய்தி பெரும்…
