Browsing: செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சரசாலை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவர், வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி…

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, பூமிக்கு நெருக்கமாக மிகப்பெரிய சிறுகோள் ஒன்று கடந்து செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது. 387746 (2003 MH4) எனப்படும் இந்த விண்வெளிப் பாறை,…

மட்டக்களப்பில் அமைந்துள்ள மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரதன தேரர், அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றை மையமாகக்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய யுவதி ஒருவர், நேற்றிரவு திடீரென மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

இத்தாலியில் தொழில் செய்து வந்த பெண் ஒருவர், கனவில் வந்த தந்தையின் ரகசியத் தகவலை நம்பி புதையல் தோண்ட நாடுகடந்த நிலையிலிருந்து இலங்கைக்கு வந்த சம்பவம் இன்று…

72வது உலக அழகி போட்டியில் (Miss World 2024), இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர வரலாற்று சிறப்புமிக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளார். Head-to-Head Challenge எனும் பிரிவில்…

யாழ்ப்பாணத்தில் சில வீடுகளுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்கள் காணப்படுவது போன்று, சட்ட ரீதியான குழப்பங்களை உருவாக்கும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட…

கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6ஆவது மாடியிலிருந்து கீழே பாய்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவி அம்ஷியின் மரணத்தைச் சுற்றி பல சந்தேகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில்,…

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நேற்று (22.05.2025) பகல் நேரத்தில், பொதுமக்கள் நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில், இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு, கூரிய ஆயுத…

வவுனியா – பூவரசங்குளம் காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி, 5 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு காரணங்களைக் கொண்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…