Browsing: செய்திகள்

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியுள்ளது. சரிகமப நிகழ்ச்சி பல திறைமையாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமால்லாது இலங்கை தமிழர்களுக்கும்…

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு…

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற மோசமான விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்றில் சிக்கிய 33 வயதுடைய…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், சிங்கப்பூரில் இருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ (Asian Scientist) சஞ்சிகையின் “ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகள்”…

கல்கிஸ்ஸ பகுதியில் போதைப்பொருள் குற்றச்செயல்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கல்கிஸ்ஸ, ஜபோஸ்லேன்,…

இந்தியாவின் பிரபல இசை நிகழ்ச்சியான **‘சரி கம பா’**வில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வகையில், பிரபல நாதஸ்வர வித்துவானான பாலமுருகனின் மகள் தரங்கினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாதஸ்வரத்…

இலங்கை திரையுலகில் புகழ் பெற்ற முன்னணி நடிகையாக விளங்கிய மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை இன்று (26) நடைபெறவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் எனும் குழந்தையே இவ்வாறு இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.…

யாழ் வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில், வெளிநாடு அனுப்புவதாக கூறி குடும்ப பெண்ணிடம் ரூ.27 இலட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர்,…

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில், தற்போது தேங்காய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபாவுக்கும் அதிகமாக…