நாட்டின் துரதிஷ்டத்தால் தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம்…
Browsing: செய்திகள்
வழக்கத்தை விட முன்னதாக இரவு உணவை சாப்பிடுவது சிறிய விஷயம் போல் தோன்றலாம். ஆனால் அது நமது ஆரோக்கியத்திலும் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இரவு…
டுபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கமைய தனது அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில்…
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு…
எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வெளிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை…
காவல்துறையின் துரித இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த…
வருடத்தின் முதல் பெரிய பண்டிகையாக வருவது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையாகும். தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நகரங்களை விட கிராமங்களில் வெகு சிறப்பாகக்…
யாழ். தனியார் வைத்தியசாலையின் கழிவு நீரை மக்களின் போக்குவரத்து பாதையில் திறந்து விடுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மக்கள்…
மோசடி விசாவைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவினரால்…
கனடாவில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர்களை தும்புத்தடியை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தும்பு தடியைக்கொண்டு தாக்கி கடையின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார். கனடாவின்…
