Browsing: செய்திகள்

பதுளை – ஊவா பரணகம பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த 11…

இலங்கை மின்சார சபையையோ அதன் நிறுவனங்களையோ விற்பனை செய்வதற்கு எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு…

விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும்…

தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை வசந்த பஞ்சமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வசந்த பஞ்சமி அமைகிறது. இந்த நாளில்…

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி முதலாம் திகதி…

அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிசாருடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அர்ச்சுனாவுடன் சேர்ந்திருக்கும் பெண் இன்று (31) வாக்குமூலம் வழங்க…

அனுரவின் பாதுகாப்புடன் மாவையின் வீட்டிற்குள் நுழையும் சுமந்திரன் முயற்சி கடைசியில் தோல்வியடைந்துள்ளது. மறைந்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி…

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித்தின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம்…

அரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.…

யாழ்ப்பாணம் நெல்லியடி டாட்டூ பார்லருக்கு பச்சை குத்தச் சென்ற 14 வயது சிறுமி, மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில்…