பலாங்கொடை பகுதியில் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பணிஸ் ( keells ban) தொடர்பில் சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் வண்டியொன்றில் விற்கப்படும் பணிஸ்…
Browsing: செய்திகள்
நாட்டின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 100…
யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இன்று மாலை வாள்வெட்டு குழு வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று மாலை வாள்களுடன் புகுந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், தகர…
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெட்டை வயற் பிரதேசத்தில், நேற்று சனிக்கிழமை (03.07.2021) மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில்…
சீன நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி திட்டமான கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு…
நாட்டில் இன்றைய தினம் மேலும் 495 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக 1,022 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர் அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட புதிய…
உதவித் தொகை 30000,00 மணிசேகரம் மிஷான் அவர்களின் 18 வது பிறந்த நாள் 03.07.2021 இன்னாளில் மிகவும் கஸ்டத்தில் வாழும் உறவுகளை இனங்கண்டு உலர் உணவுப் பொதிகள்…
கேரளாவில் நாய் ஒன்று தலைகீழாக கட்டிவைத்து, கட்டையால் அடித்து சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள அடிமலதுராவைச்…
பிரபல திரைப்பட நடிகையான ராதா, தன்னுடைய கணவர் மீது மீண்டும் பொலிசில் புகார் அளித்துள்ளார். தமிழில் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்து பிரபலமான…
தமிழகத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்தவர்…
