Browsing: செய்திகள்

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது…

யாழ்.கோப்பாய் மற்றும் உடுவில் பகுதிகளில் நேற்றய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி உடுவில் பகுதியில் 11 வயதான…

ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரொறன்ரோ உணவகம் ஒன்றில் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் தற்போது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 10ம்…

வெள்ளவத்தையில் வசிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து கோரிய கப்பதில் 700,000 ரூபாவை நேற்று செவ்வாய்கிழமை கொம்பனி வீதி பிரதேசத்தில் வசிக்கும் இருவர் பெற்றுக்கொள்ள வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தென்கொரியாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் பணி புரிந்த இலங்கைப் பிரஜையொருவர் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை செய்த பின்னர் தொழில்துறை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கில்…

யாழ்.தென்மராட்சி – நுணாவில் பகுதியில் குழந்தை பிறந்த 28 நாட்களான நிலையில் தாய்க்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த தாய் பிரசவத்துக்காக வைத்தியசாலையில்…

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லஜினி விக்கினேஸ்வரன் அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை…

வடக்கு மாகாணத்துக்கு 3 இலட்சத்து 75 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அரசின் வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.…

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ஆராயும் பொலிஸ் குழு இன்றைய தினமும் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. அதன்படி, குறித்த…

இங்கிலாந்து முழுவதும் கொவிட்-19 சோதனை தளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தினசரி சோதனை திட்டத்தின் விரிவாக்கத்தை ஆதரிக்க, ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள 800இல் 1,200 புதிய தளங்கள்…